மதுரை-உசிலம்பட்டி நெடுஞ்சாலையில் ,உசிலம்பட்டிக்கு 3-4 கி.மீட்டர் முன்பு கட்டக்கருப்பன்பட்டி செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது ஆனையூர் கிராமம்! படங்களைப் பெரிதாகவும்,தெளிவாகவும் பார்க்க குறிப்பிட்ட படத்தினை கிளிக் செய்யவும்!அதிகப் படங்கள் உள்ளதால் படத்தின் அளவை வெகுவாக சுருக்கியுள்ளோம்! பொறுத்தருளவும்! இன்று பிரபலமாக இருக்கும் உசிலம்பட்டியில் வெறும் சாதாரண … [Read more...] about பாண்டியர்(வாணாதிராயர்) காலத்து ஆனையூர் ஐராவதீஸ்வரர் கோவிலுக்கு ஓர் பயணம்!
Temples
இன்று (13-05-2016) வெள்ளிக்கிழமை சிறப்புப் பதிவு-ஐய்யனார் கோவில்-சாத்தங்குடி
இன்று வெள்ளிக்கிழமை முதல் மற்றும் சிறப்புப் பதிவு.இன்றைய நாள் இறைதரிசனத்தோடு துவங்கட்டும். இடம்: ஐய்யனார் கோவில்,சாத்தங்குடி! இக்கோவில் திருமங்கலத்தில் இருந்து சாத்தங்குடி கிராமத்திற்கு செல்லும் பாதையில்,கண்டுகுளம்-சாத்தங்குடி செல்லும் சாலையின் இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது! விளம்பரம் லக்கிமேட்ரிமோனி-அதிர்ஷ்டமான மேட்ரிமோனி தளம் திருமணம் உடனே … [Read more...] about இன்று (13-05-2016) வெள்ளிக்கிழமை சிறப்புப் பதிவு-ஐய்யனார் கோவில்-சாத்தங்குடி
முத்தையா சாமி அல்லது தாழை கருப்பண சாமி கோவில்
இன்று வெள்ளிக்கிழமை முதல் மற்றும் சிறப்புப் பதிவு: செங்குளம் முத்தையா சாமி அல்லது தாழை கருப்பண சாமி கோவில்! வெள்ளைக் குதிரையில் கம்பீரமாக காட்சியளிக்கும் சுவாமி! ஒரு காலத்தில் அடர்ந்த மரங்களும் புதர்களும் மண்டி இந்தப் பக்கம் போவதற்கே பயமாக இருக்கும்.இன்றும் துடியான சாமி, எங்கள் நாட்டுப்புற தெய்வம்!எத்தனையோ பேர் இந்த சுவாமியின் பெயரை தாங்கி இப்பகுதியில் தங்கள் பெயராக பெற்று … [Read more...] about முத்தையா சாமி அல்லது தாழை கருப்பண சாமி கோவில்
கம்பீரமாக அருள்புரியும் அருள்மிகு பெத்தனசாமி திருக்கோவில் சந்தைப்பேட்டை திருமங்கலம்
திருமங்கலம் சந்தைப்பேட்டை எதிரில் கம்பீரமாக அமைந்துள்ளது அருள்மிகு பெத்தனசாமி திருக்கோவில்.ஒரு கையில் அரிவாளையும் மறுகையில் தண்டத்தையும் தாங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.குதிரை ஏறும் சுவாமி ஆகையால் இவர் தன்னுடன் சாட்டையும் வைத்திருப்பார்,இது தீமைகளையும் ,கெட்ட பொருட்களையும் விரட்டும் சக்தி கொண்டது. வெள்ளிக்கிழமை(12-02-2016) சிறப்புப் பதிவு! பெத்தனசாமி … [Read more...] about கம்பீரமாக அருள்புரியும் அருள்மிகு பெத்தனசாமி திருக்கோவில் சந்தைப்பேட்டை திருமங்கலம்
குமரன் கோவிலில் முருகன் தெய்வயானை திருக்கல்யாணம் இனிதே நிறைவுற்றது-முழுப் புகைப்படத்தொகுப்பு மற்றும் வீடியோ kumaran kovil temple murugan devayani thirukalyanam marriage November 2015 in Thirumangalam Full Album Photos and Videos
நமது திருமங்கலம் குமரன் கோவிலில் முருகன் தெய்வயானை திருக்கல்யாணம் இன்று காலை (18-11-2015) 9 மணி முதல் 10.30 க்குள் இனிதே நிறைவுற்றது. நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்விற்கு திரு.மு.சி.சே.சின்னய்யா -பரம்பரை அறங்காவலர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர்-சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். முழுப் புகைப்படங்களைக் காண கீழ்கண்ட(லிங்கை) இணைப்பை … [Read more...] about குமரன் கோவிலில் முருகன் தெய்வயானை திருக்கல்யாணம் இனிதே நிறைவுற்றது-முழுப் புகைப்படத்தொகுப்பு மற்றும் வீடியோ kumaran kovil temple murugan devayani thirukalyanam marriage November 2015 in Thirumangalam Full Album Photos and Videos