இன்று திருமங்கலம், மதுரை ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதற்காகவும்,இருசக்கர வாகனங்களை பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நிறுத்துவதற்காகவும் மதுரை ரோட்டில் உள்ள கடைகளுக்கு வெளியே, திருமங்கலம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் நீண்ட தூரம் கயிறு கட்டி விடப்பட்டுள்ளனர்... ஆகவே திருமங்கலம் வாகன ஓட்டிகள் இந்த கயிறுக்குள் உள்ளே மட்டும் வாகனம் நிறுத்தி சீரான … [Read more...] about சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்த கயிறு கொண்டு அளவிடப்பட்டுள்ளது
News
திருமங்கலம் நகராட்சி சார்பில் தொழில் திறனை மேம்படுத்த இலவச பயிற்சி
திருமங்கலம் நகராட்சி சார்பில் தொழில் திறனை மேம்படுத்த இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. எட்டுவாரங்கள் முதல் 1 வருடம் வரை நடக்க விருக்கும் இப்பயிற்சியின் நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். குறிப்பு பயிற்சியின் போது சம்பளமோ ,உதவி தொகையோ வழங்கப்படாது. நகராட்சியில் வேலைவாய்ப்போ அல்லது பணிகள் பெற உத்திரவாதமாக கருதக்கூடாது. மேலதிக விவரங்களை கீழ்கண்ட இணையதளத்தில் அறிந்து … [Read more...] about திருமங்கலம் நகராட்சி சார்பில் தொழில் திறனை மேம்படுத்த இலவச பயிற்சி
சிங்கப்பூரில் நடக்கும் போட்டியில் பங்கேற்கும் 3 வயது குழந்தை — வீடீயோவை லைக் செய்து வெற்றியாளராக்க உதவுங்கள்!
திருமங்கலம் மம்சாபுரத்தைச் சேர்ந்த லட்டுத்தாய்- பொன்னுசாமி தம்பதியரின் 3 வயது பேத்தி பிரகதி தற்போது தனது பெற்றோருடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு இவர் பெற்றோர்களும் தாத்தா பாட்டி போன்றோர் வெகு சிறுவயதில் இருந்தே பல்வேறு பயிற்களுக்கு அளித்து ஊக்கம் அளித்து வந்துள்ளனர். தற்போது 3 வயதாகும் இவர் உயரம் ஏறுதல் ,நீச்சல் அடித்தல் போன்ற பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு … [Read more...] about சிங்கப்பூரில் நடக்கும் போட்டியில் பங்கேற்கும் 3 வயது குழந்தை — வீடீயோவை லைக் செய்து வெற்றியாளராக்க உதவுங்கள்!
திருமங்கலத்தில் 146 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டம் தொடங்கியது
திருமங்கலம் நகரில் சங்கிலி பறிப்பு,இரவில் கடைகளை உடைத்து திருடுவது ,ரவுடிகள் தகராறில் ஈடுபடுவது போன்ற பிரச்சனைகள் நடைபெறுவதால் இவைகளை கண்காணிக்க கேமராக்கள் பொருத்துவது என திருமங்கலம் காவல் துறை மற்றும் வர்த்தக சங்கத்தால் தீர்மானிக்கப்பட்டது. இதனையொட்டி வடக்கே மறவன்குளம் தொடங்கி தெற்கே தெற்கு தெரு வரை, கிழக்கே விமான நிலைய சாலை முதல் மேற்கே சந்தை பேட்டை வரை என … [Read more...] about திருமங்கலத்தில் 146 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டம் தொடங்கியது
வரும் வெள்ளிக்கிழமை 21-08-2020 திருமங்கலம் நகரில் மின் தடை
வரும் வெள்ளிக்கிழமை 21-08-2020 திருமங்கலம் நகரில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சனிக்கிழமைகளில் தான் மின் தடை ஏற்படுத்துவார்கள் ஆனால் இந்த முறை வெள்ளிக்கிழமை மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது . மின் தடை ஏற்படும் பகுதிகள்: திருமங்கலம் நகர்,சாத்தங்குடி,உலகாணி ,சித்தாளை,புதுப்பட்டி,ஆலம்பட்டி,அச்சம்பட்டி,சிவரகோட்டை,மேலக்கோட்டை,மைக்குடி நேரம் : காலை 9 மணி முதல் … [Read more...] about வரும் வெள்ளிக்கிழமை 21-08-2020 திருமங்கலம் நகரில் மின் தடை