• Skip to main content
  • Skip to secondary menu
  • Skip to primary sidebar
  • Find Business or Service
  • Add Your Business
  • History
  • News
  • Contact

Business

  • History
  • News
  • Job Vacancies in Thirumangalam
  • Business

History

300 ஆண்டுகளுக்கு முன்பான திருமங்கலம் பேட்டை செப்பேடு சொல்லும் செய்தி

July 17, 2020 by administrator

திருமங்கலத்தில் சுமார் 300 வருடங்களுக்கு முன்பு திருமங்கலத்தைச் சேர்ந்த ஆயிர வைசிய செட்டியார் சமுதாயத்தை சேர்ந்த வணிகர்கள் மதுரையில் "திருமங்கலம் பேட்டை" ஏற்படுத்தி வணிகம் செய்து வந்துள்ள செய்தி செப்பேட்டுச் செய்தியின் மூலம் அறிய முடிகின்றது. அதாவது திருமங்கலம் நகரில் வசித்த ஆயிர வைசிய செட்டியார் பிரிவைச் சேர்ந்த செட்டியார்கள் கி.பி 1727ம் ஆண்டு மதுரை ஆயிர வைசிய மண்டபத்தில் … [Read more...] about 300 ஆண்டுகளுக்கு முன்பான திருமங்கலம் பேட்டை செப்பேடு சொல்லும் செய்தி

திருமங்கலத்தில் திருமலை நாயக்க மன்னரின் நகரா முரசு மண்டபம்

July 17, 2020 by administrator

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் புகழ்பெற்றவரான திருமலை நாயக்கருக்கு ஶ்ரீவில்லிப்புத்தூரில் அரண்மனை இருந்தது. ஒவ்வொரு நாளும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இறைவனுக்கு உணவு படைக்கப்பட்ட பின்னரே தான் உணவருந்தும் வழக்கம் உள்ளவர். ஆகவே மீனாட்சி அம்மன் கோவிலில் இறைவனுக்கு உணவு நெய்வேய்த்தியம் செய்தியை அறியும் வண்ணம் மதுரை கோவிலில் இருந்து ஶ்ரீவில்லிப்புத்தூர் அரண்மணை வரை நகரா மண்டத்தை … [Read more...] about திருமங்கலத்தில் திருமலை நாயக்க மன்னரின் நகரா முரசு மண்டபம்

திருமங்கலம் சிறப்புகள் -அரிய நூலில் இருந்து ஒரு பாடல்

July 17, 2020 by administrator

நமது திருமங்கலம் நகர் சிறப்புகள் பற்றி 1927ம் ஆண்டு வெளியிடப்பட்ட திருமங்கலம் நாடார் குலதெய்வ நூலில் உள்ள ஓர் பாடல். பாடல்-மூலம் பாடல் குறித்து நமது விளக்கம் குறிப்பு: எனக்குத் தெரிந்தவரை பொருள் செய்த்துள்ளோம்! பிழை இருந்தால் பொறுத்தருள்க! உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டுகிறோம்! Thirumangalam Sirappu from Old Book … [Read more...] about திருமங்கலம் சிறப்புகள் -அரிய நூலில் இருந்து ஒரு பாடல்

மகாத்மா காந்தி 1927ம் ஆண்டு திருமங்கலம் வந்த போது என்ன பேசியிருப்பார்?

July 17, 2020 by administrator

நமது திருமங்கலம் பக்கத்தின் வாசகர்களாக இருக்கும் எவரும் இதை பார்த்திருக்கவோ,கேட்டிருக்கவோ முடியாது! ஆனால் நூல்களை ஆராய்ந்ததில் காலச்சக்கரம் 100 வருடம் பின்னால் சென்று இந்த தகவல்களை உங்களுக்கு வழங்குகிறோம்! காந்தீஜி (மகாத்மா காந்தி) 1927ம் வருடம் செப்டம்பர் 30ம் நாள் திருமங்கலம் கூட்டத்தில் பேசிய உரை ஆங்கில மூலமும் நமது ( Thirumangalam org வெப்சைட் ,திருமங்கலம் பக்கத்தின்) … [Read more...] about மகாத்மா காந்தி 1927ம் ஆண்டு திருமங்கலம் வந்த போது என்ன பேசியிருப்பார்?

1930ம் வருடத்தில் வெளியிடப்பட்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் பேரில் வழிநடை காவடிச் சிந்து” பாடலில் திருமங்கலம் பற்றிய குறிப்பு

July 17, 2020 by administrator

காவடிச் சிந்து என்பது குறிப்பிட்ட முருகன் கோவில் முருகன் மீது வேண்டுதல் வைக்கும் பக்தர்கள் தாங்கள் இருக்கும் ஊரில் இருந்து தாங்கள் வேண்டுதல் செல்லும் முருகன் கோவிலுக்கு காவடியை ஏந்தி கால்நடையாய் நடனமாடிக் கொண்டு செல்லும் போது பாடும் பாடலாகும். குறிப்பிட்ட இந்த "திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் பேரில் வழிநடை காவடிச் சிந்து" என்ற சிறு நூல் 1930ம் வருடம் வெளிடப்பட்டதாகும். இதனை … [Read more...] about 1930ம் வருடத்தில் வெளியிடப்பட்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் பேரில் வழிநடை காவடிச் சிந்து” பாடலில் திருமங்கலம் பற்றிய குறிப்பு

« Previous Page
Next Page »

Primary Sidebar

Latest Posts

பஜாஜ் பின் செர்வ்- திருமங்கலம் கிளைக்கு பணிக்கு ஆட்கள் தேவை

தனிஷ்க் கலெக்சன்ஸிற்கு வேலைக்கு பெண்கள் தேவை

திருமங்கலம் பாவம்மாள் பிராய்லர்ஸ் அலுவலகப்பணிக்கு பெண் தேவை

பலரும் அறியாத திருமங்கலத்தில் பிறந்த இசை மேதை

திருமங்கலம் வாணி பேக்கரியில் சேல்ஸ்மேன் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு