தமிழிசை தான் சாஸ்திரிய சங்கீதத்தின் முன்னோடி என்று ஆதாரங்களோடு விளக்கி எழுதி நிரூபித்த "பூர்வீக சங்கீத உண்மை" என்ற நூலை எழுதிய திரு.பொன்னுசாமி பிள்ளை அவர்களை நம் ஊரில் இருக்கும் எவருக்கும் தெரியாதது மிகவும் வருத்தத்துக்குரியது. அத்தகைய இசை மேதையின் சிறு வாழ்க்கை வரலாறு நன்றி: முனைவர் செ.கற்பகம்-உதவிப் பேராசிரியர்,இசைத்துறை திருமங்கலம் வரலாறு தொடர்பான மேலும் … [Read more...] about பலரும் அறியாத திருமங்கலத்தில் பிறந்த இசை மேதை
History
1842ல் திருமங்கலத்தில் அமைந்திருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரி அறிவோம் திருமங்கலம் வரலாறு
இந்தியாவிலேயே புகழ்பெற்று விளங்கும் மதுரை அமெரிக்கன் கல்லூரி துவங்கப்பெற்றது நம் திருமங்கலத்தில் என்பது பலரும் அறியாத செய்தி! இன்று இந்தியவிலே தலைசிறந்த கல்லூரிகளின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அமெரிக்கன் கல்லூரி 1842ம் ஆண்டு நம் திருமங்கலத்திலேயே முதன் முதலில் துவங்கப் பெற்று பின் பசுமலைக்கு மாறி அதன் பின் தற்போது இருக்கும் மதுரை கோரிப்பாளையம் பகுதிக்கு மாறியுள்ளது தெரிய … [Read more...] about 1842ல் திருமங்கலத்தில் அமைந்திருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரி அறிவோம் திருமங்கலம் வரலாறு
திருமங்கலத்தில் 1921ம் ஆண்டு பரவிய பிளாக் டெத் எனும் கொள்ளை நோய்
இன்று உலகம் முழுவதும் இலட்சக்கணக்காணோரை கொன்று மிரட்டிக் கொண்டிருக்கும் கொரானா நோய் குறித்து நாம் மிகவும் அச்சமுறுகிறோம் என்றால் உலகில் கோடிக்கணக்காணோரை கொன்று குவித்த கொள்ளை நோய் ஒன்றும் இருந்துள்ளது. அந்த கொள்ளை நோய் திருமங்கலத்தில் பரவிய தகவலை குறித்து பேசுகிறது .இந்த கட்டுரை. மனித வரலாற்றிலேயே குறுகிய காலத்தில் கோடிக்கணக்காணோரை கொன்ற நோய் புபோனிக் பிளேக் … [Read more...] about திருமங்கலத்தில் 1921ம் ஆண்டு பரவிய பிளாக் டெத் எனும் கொள்ளை நோய்
குட்டி நாயக்கன் கண்மாயில் பழமையான வடிகால் அமைப்பு
திருமங்கலம் மறவன்குளம் கண்மாய்யை ஒட்டி தற்போதையை சியோன் நகர் எதிர்புறம் அமைந்துள்ளது குட்டி நாயக்கன் கண்மாய் எனப்படும் நீர்பிடிப்புப் பகுதி (தற்போதைய ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி இந்த கண்மாயின் உள்ளே தான் அமைக்கப்பட்டுள்ளது). சரி விசயத்திற்கு வருவோம்! குறிப்பிட்ட இந்தக் கண்மாயில் உள்ள பறவைகளை புகைப்படம் எடுக்கச் சென்ற போது கண்மாயில் புராதனமான ஒரு கட்டிட அமைப்பு இருந்தது நமது … [Read more...] about குட்டி நாயக்கன் கண்மாயில் பழமையான வடிகால் அமைப்பு
திருமங்கலத்தை நகராக உருவாக்கியவர் யார்?
இன்று நாம் பார்க்கும் திருமங்கலம் நகரம் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் (கி.பி 1566) உருவாக்கப்பட்டதாக "இந்திய சரித்திரக் களஞ்சியம்- பாகம் 4 " இல் நூலாசிரியர் ப.சிவனடி குறிப்பிடுகின்றார். இந்த நூலின் குறிப்பில் "திருமங்கலம்" ஊரை தம் குலத்தினருக்காவே உருவாக்கினார் என்று நூலாசிரியர் குறிப்பிடுவதைக் காண முடிகின்றது. தம் குலத்த்திற்காகவே உருவாக்கினேன் என்று … [Read more...] about திருமங்கலத்தை நகராக உருவாக்கியவர் யார்?